Sunday 7 May 2017

guruji

13 comments:

  1. ஆஹா, இங்கே பேனாக்கள் இரண்டு ..... புத்தகம் ஒன்று காட்டி அசத்தப்பட்டுள்ளன. ஜோர் ஜோர் ! :)

    ’எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு...’

    என்ற புத்தகத்தின் தலைப்பும் பொருத்தமாக உள்ளது.

    எனக்கும் இந்த புத்தகத்தை எப்போதோ படித்துள்ள ஞாபகம்
    வருகிறது. :)

    நல்வாழ்த்துகள் .... முருகு.

    ReplyDelete
    Replies
    1. குருஜிஇஇஇஇஇஇ.. இந்த அக்குறும்புதானே வேணாங்குது.))))))

      Delete
  2. குருஜியின் மின்-நூல்களைப் படித்தீர்களா?

    ReplyDelete
    Replies
    1. அப்பூடின்னா இன்னாதுங்க வெளங்கலியே. இந்த பொஸ்தவம் குருஜி கூரியருல அனுப்பினாங்கல்லா.. நன்றிங்க

      Delete
  3. புத்தகப் பரிசு வாங்கியதற்கு பாராட்டுக்கள் !

    ReplyDelete
    Replies
    1. பொஸ்தவம் மட்டிலுமில்லா கூடவே பார்க்கரு பேனாஸெட்டு.. தனியா ரெண்டு நிப்பு பேனாவு ஆயிரம்ரூவா பணவிசிறி... கிஸுமிஸு..அல்லா கோட அனுப்பினாகளே....நன்றிங்க

      Delete
  4. குருவின் பரிசு பொருட்களா?
    வாழ்க நட்பு

    ReplyDelete
    Replies
    1. ஆமுங்க மேடம் நன்றி

      Delete
  5. ஆஹா அருமையான பரிசு முறுக்குக்கு:) வாழ்த்துக்கள்... பார்க்கர் பேனையால முதலில் தமிழ் எழுதிப் பழகுங்கோ... என்னைப்போல:).

    ReplyDelete
    Replies
    1. ஐயே....இந்தபேனா குருஜி ஏதுக்கு எனக்கு தந்தாக தெரியுமா.. நா இப்ப ஸி..ஏ.. படிக்குறேன்லா.. அந்த எக்ஸாம இந்த பேனாவாலதானே எளுதி மொதக அட்டெம்புலயே கெலிக்க போறேன்லா... அத வுட்டுபோட்டு நல்ல தமிளு எளுத சொல்லினிகளே. நம்மால அதெல்லா ஏலாதுங்க...நன்றி..

      Delete
  6. வை. கோ.சாரிடம் கிடத்த பரிசு
    என நினைக்கிறேன்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஸாரே குருஜி தந்த பரிசு பொருட்கள்தான்..நன்றிங்க.

      Delete
  7. தாங்ஸுங்க..

    ReplyDelete