tag:blogger.com,1999:blog-2055831751574189513.post710102053291849751..comments2023-04-12T05:24:25.183-07:00Comments on வசந்தம்: மாத்தி யோசி.mruhttp://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2055831751574189513.post-42986061295679834712015-12-29T20:08:03.583-08:002015-12-29T20:08:03.583-08:00thxthxmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2055831751574189513.post-26264972014452474492015-12-29T19:12:34.351-08:002015-12-29T19:12:34.351-08:00supera irukuthungosupera irukuthungo ஆல் இஸ் வெல்.......https://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2055831751574189513.post-41325987777231061782015-12-17T22:21:34.379-08:002015-12-17T22:21:34.379-08:00:) நானு விளையாடுறேனா? :)
நல்லா ஜோரா சொல்லித்தருவா...:) நானு விளையாடுறேனா? :)<br /><br />நல்லா ஜோரா சொல்லித்தருவாங்க. ஜெயாவை கெட்டியா புடுச்சிக்கோங்கோ, முருகு .... விடாதீங்கோ.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2055831751574189513.post-28481752825685429152015-12-17T21:26:25.982-08:002015-12-17T21:26:25.982-08:00ஆண்டி இது நா எளுதினதுதா. குருஜி வெளாடுறாங்க. அப்ப...ஆண்டி இது நா எளுதினதுதா. குருஜி வெளாடுறாங்க. அப்புறம் எப்பூடி நா அனுமதி கொடுக்கோணும் வெளங்கலியே சொல்லி தாரீங்களாmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2055831751574189513.post-62850386409826450402015-12-17T21:26:09.945-08:002015-12-17T21:26:09.945-08:00ஆண்டி இது நா எளுதினதுதா. குருஜி வெளாடுறாங்க. அப்ப...ஆண்டி இது நா எளுதினதுதா. குருஜி வெளாடுறாங்க. அப்புறம் எப்பூடி நா அனுமதி கொடுக்கோணும் வெளங்கலியே சொல்லி தாரீங்களாmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2055831751574189513.post-50796985868797489692015-12-17T05:49:06.636-08:002015-12-17T05:49:06.636-08:00இன்னும் ஒரு விஷயம் நான் பின்னூட்டம் கொடுத்த உடனேயே...இன்னும் ஒரு விஷயம் நான் பின்னூட்டம் கொடுத்த உடனேயே அது உங்கள் பதிவில் வந்துவிட்டது. அப்படி இருப்பது சில நேரங்களில் ஆபத்தாகிவிடும். நீங்கள் அனுமதி தந்த பிறகே பின்னூட்டங்கள் வெளியிடப்பட வேண்டும். இதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2055831751574189513.post-2550482871017312012015-12-17T05:47:41.759-08:002015-12-17T05:47:41.759-08:00வலைத்தளம் ஆரம்பித்ததற்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்க...வலைத்தளம் ஆரம்பித்ததற்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள். <br /><br />அட இது உங்க பதிவு இல்லையா?<br /><br />இருந்தாலும் நல்லதொரு பதிவு. இப்படியே வாரத்திற்கு ஒரு பதிவாவது போடுங்கள். இப்படி இன்னொருவர் பதிவைப் போடும்போது இன்னாருக்கு நன்றி என்று குறிப்பிட்டு விடுங்கள். ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2055831751574189513.post-32780650738971296502015-08-01T05:15:18.512-07:002015-08-01T05:15:18.512-07:00அன்புடையீர்,
வணக்கம்.
தங்களின் இன்றைய பதிவான ‘மா...அன்புடையீர்,<br /><br />வணக்கம்.<br /><br />தங்களின் இன்றைய பதிவான ‘மாத்தியோசி’ படித்து மகிழ்ந்தேன். அதுபற்றி தகவல் அளித்துள்ளதற்கு என் நன்றிகள்.<br /><br />3 வயது முதல் 8 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு எதைச் சொல்லிக்கொடுத்தாலும், அவை அப்படியே, பசு மரத்து ஆணிபோல அவர்கள் மனதில் பதிந்துவிடும் என்பது உண்மையே. <br /><br />உங்கள் வீட்டுக்குப்பக்கத்து வீட்டு டீச்சரம்மாவின் இனிய சேவைகளுக்கும், அவர்களைப் பற்றி பதிவு எழுதியுள்ள தங்களுக்கும் என் இனிய பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.<br /><br />இப்படிக்குத் தங்கள் நலம் விரும்பி<br />mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.com